Monday, January 16, 2012

எனக்கென ஒரு மழை


மழை நின்றபின்
உன் தலையசைவில்
சிதறிய துளிகளால்

உண்டானதங்கே எனக்கென
ஒரு மழை ...

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை பதியவும்...