Monday, January 16, 2012

அஞ்சலி


மண்ணில் விழுந்து மரணித்த
மழைதுளிகளுக்காக
அஞ்சலி செய்கிறது...

அவளை தீண்டி புனிதம் பெற்ற துளிகள்....

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை பதியவும்...